Posts

Showing posts from October, 2025

குர்ஆனை கற்றவர்

 بسم الله الرحمن الرحيم  عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدْرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لاَ يُوحَي إِلَيْهِ لاَ يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَجِدَ مَعَ مَنْ وَجَدَ وَلاَ يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلاَمُ اللهِ. رواه الحاكم எவர் குர்ஆனைக் கற்றாரோ அவர் நபித்துவ ஞானங்களைத் தமது விலா எலும்புகளுக்கு மத்தியில் அமைத்துக் கொள்கிறார், ஆயினும் அவருக்கு வஹீ மட்டும் வருவதில்லை. குர்ஆனை மனனம் செய்தவருக்கு கோபம் கொள்வோருடன் சேர்ந்து கோபங் கொள்வதும், அறிவற்றோருடன் சேர்ந்து அறிவற்ற முறையில் நடந்து கொள்வதும் முறையல்ல, ஏனென்றால், அவர் தமக்குள் அல்லாஹ்வின் வசனங்களைச் சுமந்திருக்கிறார்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்)

சுவனத்தில் நுழைவிக்கும் அமல்

 بسم الله الرحمن الرحيم  عَنْ مُعَاذٍؓ قَالَ: يَا رَسُوْلَ اللهِ مُرْنِيْ بِعَمَلٍ يُدْخِلُنِيَ الْجَنَّةَ قَالَ: آمِنْ بِاللهِ وَقُلْ خَيْرًا، يُكْتَبُ لَكَ وَلاَ تَقُلْ شَرًّا فَيُكْتَبُ عَلَيْكَ. رواه الطبراني யாரஸூலல்லாஹ், சொர்க்கத்தில் நுழையவைக்கும் ஓர் அமலை எனக்குச் சொல்லித்தாருங்கள் என்று நான் கேட்டேன், அல்லாஹுதஆலாவின் மீது ஈமான் கொள்வீராக! நல்ல வார்த்தைகளையே பேசுவீராக! உமக்கு நன்மை எழுதப்படும். தீய வார்த்தைகளைப் பேசாதீர் (அவ்வாறு பேசிவிட்டால்) உமக்குத் தீமை எழுதப்படும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானீ)

நரகத்திலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

 بسم الله الرحمن الرحيم عَنْ أَنَسٍؓ قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ ﷺ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ ﷺ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ: أَسْلِمْ، فَنَظَرَ إِلي أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا الْقَاسِمِ ﷺ،فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ ﷺ وَهُوَ يَقُولُ: اَلْحَمْدُ لِلّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّارِ رواه البخاري ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், யூதச் சிறுவன் ஒருவன் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தான். அவன் நோயுற்றபோது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் அவனை நலன் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவனது தலைப் பக்கம் அமர்ந்தார்கள், நீ முஸ்லிமாகிவிடு'' என்றார்கள். அவன் தனக்கருகில் நின்றிருந்த தன் தந்தையைப் பார்த்தான், அவன் தந்தை, அபுல்காஸிம் (ஸல்) அவர்களுக்கு வழிப்படு!'' என்று சொன்னார். எனவே அவன் முஸ்லிமாகிவிட்டான். இந்தச் சிறுவனை (நரக) நெருப்பை விட்டும் காப்பாற்றிய அல்லாஹுதஆலாவுக்கே எல்லாப் புகழும்!'' என்று கூறியவர்களாக நபி (ஸல்) அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். (நூல்:புக...

சுவனத்தில் நுழைவிக்கும் மூன்று செயல்கள்

 இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி  عَنْ جَابِرٍ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ نَشَرَ اللهُ عَلَيْهِ كَنَفَهُ وَأَدْخَلَهُ الْجَنَّةَ: رِفْقٌ بِالضَّعِيفِ، وَالشَّفَقَةُ عَلَي الْوَالِدَيْنِ، وَالْإِحْسَانُ إِلَي الْمَمْلُوكِ. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب فيه اربعة احاديث ....:رقم:٢٤٩٤ மூன்று நற்பண்புகள் யாரிடம் உள்ளனவோ அவருக்கு அல்லாஹுதஆலா (கியாமத் நாளன்று) தன் அருள் என்னும் நிழலில் இடமளிப்பான். மேலும், அவரைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான். அவை, பலவீனர்களுடன் நளினமாக நடந்து கொள்ளுதல், பெற்றோருடன் கருணை காட்டுதல், அடிமைக்கு (வேலையாட்களுக்கு) உபகாரம் செய்தல்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

பொறுமையின் நன்மை

 بسم الله الرحمن الرحيم  عَنْ اُسَامَةَؓ قَالَ: كُنْتُ عِنْدَ النَّبِيِّ ﷺ اِذْ جَاءَهُ رَسُوْلُ اِحْدَي بَنَاتِهِ وَعِنْدَهُ سَعْدٌ واُبَيُّ بْنُ كَعْبٍ وَمُعَاذٌؓ اَنَّ ابْنَهَا يَجُوْدُ بِنَفْسِهِ فَبَعَثَ اِلَيْهَا: لِلّهِ مَا اَخَذَ، وَلِلّهِ مَا اَعْطَي، كُلٌّ بِاَجَلٍ، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ. رواه البخاري ஹஜ்ரத் உஸாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நானும், ஹஜ்ரத் ஸஃது, ஹஜ்ரத் உபையிப்னு கஅப், ஹஜ்ரத் முஆத் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் சபையில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்களுடைய பெண் மக்களில் ஒருவருடைய குழந்தை உயிர் பிரியும் நிலையில் உள்ளது'' என்ற செய்தியை ஒருவர் வந்து சொன்னார்.அல்லாஹுதஆலா எடுத்துக் கொண்டது அவனுக்கே உரியது! அவன் நமக்குத் தந்ததும் அவனுக்கே உரியது! அவனிடத்தில் ஒவ்வொன்றுக்கும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, பொறுமையை மேற்கொள்ளவும். மேலும் இந்தத் துன்பத்தின் மீது பொறுமையை மேற்கொள்வதால் அல்லாஹுதஆலா வாக்களித்த வெகுமதிகள் கிடைக்கும் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கவும்'' என்று வந்தவரிடம் நபி (ஸல்) அவர்கள் தன் மகளுக்குச் சொல்லி அனுப்பினார்கள். (நூ...

மக்களில் சிறந்த மனிதர்

 இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி ١٣- عَنْ سَهْلِ بْنِ سَعْدِ نِ السَّاعِدِيِّ ؓ أَنَّهُ قَالَ: مَرَّ رَجُلٌ عَلَي رَسُولِ اللهِ ﷺ فَقَالَ لِرَجُلٍ عِنْدَهُ جَالِسٍ: مَارَأْيُكَ فِي هذَا؟ فَقَالَ: رَجُلٌ مِنْ أَشْرَافِ النَّاسِ، هذَا وَاللهِ حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللهِ ﷺ ثُمَّ مَرَّ رَجُلٌ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ ﷺ: مَا رَأْيُكَ فِي هذَا؟ فَقَالَ: يَارَسُولَ اللهِﷺ هذَا رَجُلٌ مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ، هذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْمَعَ لِقَوْلِهِ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: هذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هذَا. رواه البخاري باب فضل الفقر رقم:٦٤٤٧ 13.ஹஜ்ரத் ஸஹ்லு இப்னு ஸஃத் ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களைக் கடந்து சென்ற போது, நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம், ''இவரைப் பற்றி உம்முடைய கருத்து என்ன?'' என்று கேட்டார்கள். இவர் கண்ணியவான்களில் ஒருவர், அல்...

ஏழைகளுக்கு அல்லாஹ் அளிக்கும் பரிசு

 இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி ٦- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: هَلْ تَدْرُونَ مَنْ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ؟ قَالُوا: اَللّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ الْفُقَرَاءُ الْمُهَاجِرُونَ الَّذِينَ يُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً، فَيَقُولُ اللهُ لِمَنْ يَشَاءُ مِنْ مَلاَئِكَتِهِ: إِيتُوهُمْ فَحَيُّوهُمْ، فَيَقُولُ الْمَلاَئِكَةُ: رَبَّنَا نَحْنُ سُكَّانُ سَموَاتِكَ وَخِيَرَتُكَ مِنْ خَلْقِكَ، أَفَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هؤُلاَءِ فَنُسَلِّمَ عَلَيْهِمْ؟ قَالَ: إِنَّهُمْ كَانُوا عِبَاداً يَعْبُدُونِي لاَيُشْرِكُونَ بِي شَيْئاً، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَتُتَّقَي بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَيَسْتَطِيعُ لَهَا قَضَاءً قَالَ: فَتَأْتِيهِمُ الْمَلاَئِكَةُ عِنْدَ ذلِكَ فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ: سَلاَمٌ ...

தூக்கம் சதகா

 بسم الله الرحمن الرحيم  عَنْ عَائِشَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَا مِنِ امْرِءٍ تَكُونُ لَهُ صَلوةٌ بِلَيْلٍ فَغَلَبَهُ عَلَيْهَا نَوْمٌ إِلاَّ كَتَبَ اللهُ لَهُ أَجْرَ صَلوتِهِ وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ. رواه النسائي தஹஜ்ஜத் தொழும் வழக்கமுடையவர், தூக்கமிகைப்பால் (ஏதேனும் ஒர் இரவு) கண்விழிக்க முடியவில்லையென்றால், அல்லாஹ் அவருக்கு தஹஜ்ஜத் தொழுத நன்மையை எழுதிவிடுகிறான். அவரது தூக்கம் அல்லாஹ்வுடைய புறத்திலிருந்து அவருக்குக் கிடைத்த வெகுமதியாகும். (அந்த இரவு தஹஜ்ஜத் தொழாமலேயே தஹஜ்ஜத் தொழுத நன்மை அவருக்குக் கிடைத்துவிட்டது)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:நஸாயீ)

காரியங்கள் மூன்று

 بسم الله الرحمن الرحي عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ: أَنَّ عِيسَي ابْنَ مَرْيَمَؑ قَالَ: إِنَّمَا اْلأُمُورُ ثَلاَثَةٌ: أَمْرٌ تَبَيَّنَ لَكَ رُشْدُهُ فَاتَّبِعْهُ وَأَمْرٌ تَبَيَّنَ لَكَ غَيُّهُ فَاجْتَنِبْهُ وَأَمْرٌ أُخْتُلِفَ فِيهِ فَرُدَّهُ إِلَي عَالِمِهِ. رواه الطبراني காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும், முதலாவது, சத்தியம் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்தது, அதை நீ பின்பற்று, இரண்டாவது, அசத்தியம் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்து கொள், மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவரான வழியா? என்று உனக்குத் தெளிவாகத் தெரியாதது, அதை அறிந்தவர்களிடம், (ஆலிம்களிடம்) கேட்டுத் தெரிந்துகொள்!'' என்று ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானீ)

நபி(ஸல்) அவர்களின் அற்புத துஆ

 بسم الله الرحمن الرحيم  عَنْ اَبِيْ هُرَيْرَة ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اَللّهُمَّ! اِنِّيْ اَتَّخِذُ عِنْدَكَ عَهْدًا لَنْ تُخْلِفَنِيْهِ، فَإِنَّمَا اَنَا بَشَرٌ، فَأَيُّ الْمُؤْمِنِيْنَ آذَيْتُهُ، شَتَمْتُهُ، لَعَنْتُهُ، جَلَدْتُهُ، فَاجْعَلْهَا لَهُ صَلاَةً وَزَكَاةً وَقُرْبَةً، تُقَرِّبُهُ بِهَا اِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ. رواه مسلم யாஅல்லாஹ், நான் மனிதனேயன்றி வேறில்லை, நான் யாரையேனும் ஒரு முஃமினை (விசுவாசியை)த் துன்புறுத்தி இருந்தால், அவரைத் திட்டியிருந்தால், சபித்திருந்தால், அல்லது நான் அடித்திருந்தால் நீ இவை அனைத்தையும் அந்த முஃமினுக்கு அருளாகவும் பாவத்தை விட்டும் பரிசுத்தமடையவும் கியாமத் நாளில் உன்னுடைய நெருக்கம் கிடைக்கக் காரணமாகவும் ஆக்கிவைக்க உன்னிடத்தில் ஒப்பந்தம் செய்கிறேன். இதற்கு மாற்றம் செய்துவிடாதே!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:முஸ்லிம்)

எண்ணங்களின் படியே மக்கள் எழுப்பப்படுவார்கள்

 بسم الله الرحمن الرحيم  عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلي نِيَّاتِهِمْ. رواه ابن ماجه (கியாமத் நாளன்று) மனிதர்களை அவர்களுடைய எண்ணத்திற்கேற்பவே எழுப்பப்படும்'' (ஒவ்வொரு மனிதருடனும் அவரது எண்ணத்திற்கேற்றவாறு நடந்து கொள்ளப்படும்) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்:இப்னுமாஜா)

தீமையைத் தடுங்கள்

 بسم الله الرحمن الرحيم عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِيِّؓقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ: مَنْ رَأَي مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذلِكَ أَضْعَفُ اْلإِيمَانِ. رواه مسلم உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் மாற்றிவிடவும் (கையால் மாற்றும்) சக்தி இல்லையெனில், நாவால் அதை மாற்றிவிடவும். அதற்கும் சக்தியில்லையென்றால், உள்ளத்தால் அது தீயதென அறிந்துகொள்ளவும். (உள்ளத்தில் அத்தீமையைப் பற்றி கவலை கொள்ளவும்) இது ஈமானுடைய மிகப் பலவீனமான தரமாகும்''. என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்:முஸ்லிம்)

மௌனமாக இருங்கள்

 بسم الله الرحمن الرحيم عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْلِيَصْمُتْ. رواه البخاري அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் எவர் ஈமான் கொண்டாரோ அவர் நல்லதைப் பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:புகாரி)

சுவனத்தில் நுழைவிக்கும் அமல்

 بسم الله الرحمن الرحيم  عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ أَعْرَابِيّاً أَتَي النَّبِيَّؐ فَقَالَ: دُلَّنِي عَلَي عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ، قَالَ: تَعْبُدُ اللّٰهَ لاَ تُشْرِكُ بِهِ شَيْئاً، وَتُقِيمُ الصَّلاَةَ الْمَكْتُوبَةَ، وَتُؤَدِّي الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومُ رَمَضَانَ، قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ أَزِيدُ عَلَي هذَا، فَلَمَّا وَلَّي قَالَ النَّبِيُّؐ : مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَي رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَلْيَنْظُرْ إِلَي هذَا. رواه البخاري ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கிராமவாசி யொருவர், அருமை நபி (ஸல்) அவர்களின் சமூகத்திற்கு வந்து, “அல்லாஹ்வின் திருத்தூதரே, என்னைச் சுவனத்தில் நுழையச் செய்யும் செயலைக் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார். “அல்லாஹ்வை வணங்குவீராக! அவனுக்கு யாரையும் இணையாக்காதிருப்பீராக! பர்ளுத் தொழுகைகளை நிலை நிறுத்துவீராக! பர்ளான ஜகாத்தை நிறைவேற்றுவீராக! ரமளான் மாதம் நோன்பு வைப்பீராக!’ என்று சொன்னார்கள். அந்தக் கிராமவாசி, “என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணை! (தாங்கள் கூறிய அமல்க...

பாங்குக்கு பதில் சொல்லுங்கள்

 بسم الله الرحمن الرحيم  عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ يَقُولُ: كُنَّا مَعَ رَسُولُ اللهِ ﷺ، فَقَامَ بِلاَلٌ يُنَادِي فَلَمَّا سَكَتَ قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَالَ مِثْلَ هذَا يَقِيناً دَخَلَ الْجَنَّةَ. رواه الحاكم ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம் ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்ல எழுந்தார்கள், பாங்கு சொல்லி முடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், எவர் உறுதியான நம்பிக்கையுடன் முஅஃத்தின் சொல்லும் வார்த்தைகளைத் தானும் சொல்கிறாரோ அவர் சுவனத்தில் நுழைவார்'' என்று சொன்னார்கள். (நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்) பாங்குக்கு பதில் சொல்பவர் முஅஃத்தின் கூறும் வார்த்தைகளையே திரும்பச் சொல்லவேண்டும் என்று இந்த அறிவிப்பின் மூலம் விளங்குகிறது. ஆயினும், ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் ஹய்ய அலஸ்ஸலாஹ் மற்றும் ஹய்ய அலல்ஃபலாஹ்விற்கு பதிலாக லா ஹவ்ல வ லா குவ்வத இல்லா பில்லா என்று சொல்லவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம்)

சுவனத்தில் செடி நடுங்கள்

 بسم الله الرحمن الرحيم  عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْساً فَقَالَ: يَا أَبَا هُرَيْرَةَ! مَا الَّذِي تَغْرِسُ؟ قُلْتُ: غِرَاساً لِّي قَالَ: أَلاَ أَدُلُّكَ عَلَي غِرَاسٍ خَيْرٍ لَّكَ مِنْ هذَا؟ قَالَ: بَلَي يَارَسُولَ اللهِﷺ قَالَ: قُلْ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ يُغْرَسُ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ. رواه ابن ماجه ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் செடி நட்டுக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அபூஹுரைரா! என்ன நட்டுக் கொண்டிருக்கிறீர்?'' எனக் கேட்டார்கள், எனக்காக செடி நடுகிறேன்' என்றேன். இதை விடச் சிறந்த செடியை உமக்கு நான் சொல்லவா?'' எனக் கேட்டார்கள், அவசியம் அறிவியுங்கள் யாரஸூலல்லாஹ்!' என்றேன். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்'' இவற்றில் ஒவ்வொரு வார்த்தைக்குப் பகரமாக சுவனத்தில உமக்கு ஒரு செடி நடப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:இப்னும...

பெற்றோரின் கடமை

 بسم الله الرحمن الرحيم  عَنْ اَبِيْ سَعِيْدٍ وَابْنِ عَبَّاسٍ ؓ قَالَا: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَلْيُحْسِنْ اِسْمَهُ وَاَدَبَهُ، فَاِذَا بَلَغَ فَلْيُزَوِّجْهُ، فَاِنْ بَلَغَ وَلَمْ يُزَوِّجْهُ فَاَصَابَ اِثْمًا فَاِنَّمَا اِثْمُهُ عَلَي اَبِيْهِ رواه البيهقي எவருக்கேனும் பிள்ளை பிறந்தால், அப்பிள்ளைக்கு நல்ல பெயர் வைக்கவும், நல்ல ஒழுக்கங்களைக் கற்றுக் கொடுக்கவும், வாலிப வயதை அடைந்து விட்டால் அவருக்கு மணமுடித்து வைக்கவும். பருவமடைந்த பின்னும் (தனது அலட்சியப்போக்கின் காரணமாக) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால், அவன் பாவத்தில் வீழ்ந்துவிட்டால் அந்தப் பாவம் அவனுடைய தந்தையைச் சேரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் மற்றும் ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:பைஹகீ)

அல்லாஹ்வின் கருணை

 بسم الله الرحمن الرحيم  عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ فِيْمَا يَرْوِيْ عَنْ رَبِّهِ قَالَ: قَالَ: اِنَّ اللهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذلِكَ، فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَاِنْ هَمَّ بِهَا وَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ اِلَي سَبْعِ مِائَةِ ضِعْفٍ اِلَي اَضْعَافٍ كَثِيْرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَاِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً رواه البخاري நன்மை, தீமைகளை எழுதுவதில், அல்லாஹுதஆலா மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான்'' என்று கூறிவிட்டு, ஒருவர் ஒரு நற்செயல் செய்ய நாடினார். பிறகு, (ஏதேனுமொரு காரணத்தால்) செய்ய முடியவில்லையென்றால் அல்லாஹுதஆலா அவருக்கு முழுமையான ஒரு நன்மையை எழுதுகிறான். அவர் நற்செயல் செய்ய நாடியபின் அதைச் செய்துவிட்டால், அவருக்கு அல்லாஹுதஆலா பத்து நன்மையிலிருந்து எழுநூறு வரை, அதைவிடவும் அதிகமாக-பன்மடங்காக எழுதுகிறான். ஒ...

நன்மையை ஏவி தீமையைத் தடுங்கள்

 بسم الله الرحمن الرحيم  عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ أَوْ لَيُوشِكَنَّ اللهُ أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عِقَاباً مِنْهُ ثُمَّ تَدْعُونَهُ فَلاَ يَسْتَجِيبُ لَكُمْ. رواه الترمذي என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவசியம் நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள், இல்லையென்றால் விரைவில் அல்லாஹுதஆலா உங்கள் மீது தனது வேதனையை இறக்கிவிடுவான். பிறகு நீங்கள் துஆச் செய்தால் அல்லாஹுதஆலா உங்களது துஆவை ஏற்றுக்கொள்ளமாட்டான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபத்துப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:திர்மிதீ)

அதிகம் பேச வேண்டாம்

 بسم الله الرحمن الرحيم عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ تُكْثِرِ الْكَلاَمَ بِغَيْرِ ذِكْرِ اللهِ، فَاِنَّ كَثْرَةَ الْكَلاَمِ بِغَيْرِ ذِكْرِ اللهِ قَسْوَةٌ لِلْقَلْبِ، وَاِنَّ اَبْعَدَ النَّاسِ مِنَ اللهِ الْقَلْبُ الْقَاسِيْ. رواه الترمذي அல்லாஹுதஆலாவை திக்ரு செய்வதைத் தவிர அதிகமாகப் பேசவேண்டாம் ஏனேனில், அதிகப் பேச்சு உள்ளத்தின் கடினத் தன்மையையும், உணர்வற்ற தன்மையையும் உண்டாக்குகிறது. மக்களில் அல்லாஹுதஆலாவுக்கு மிகவும் தூரமானவன் கடினமான உள்ளம் உடையவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:திர்மிதீ)

நபியின் ஐந்து வார்த்தைகள்

 بسم الله الرحمن الرحيم  عَنْ أَبِي مُوسَي اْلاَشْعَرِيِّؓ قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللّٰهِؐ بِخَمْسِ كَلِمَاتٍ فَقَالَ: إِنَّ اللّٰهَ لاَيَنَامُ وَلاَيَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجَابُهُ النُّورُ لَوْكَشَفَهُ لاَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَاانْتَهَي إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ. رواه مسلم 1. அல்லாஹ் உறங்குவதில்லை, உறக்கம் அவனுக்குப் பொருத்தமானதும் இல்லை 2. அவன் இரணத்தைக் குறைக்கவும், அதிகரிக்கவும் செய்கிறான் 3. இரவில் செய்யப்படும் செயல்கள் (அனைத்தும் அடுத்து வரும்) பகலின் செயல்களுக்கு முன்னால் 4. பகலில் செய்யப்படும் செயல்கள் (அனைத்தும் அடுத்து வரும்) இரவின் செயல்களுக்கு முன்னால் அவன் பக்கம் உயர்த்தப்பட்டு விடுகின்றன 5. (அவனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையே உள்ள) அவனது திரையாகிறது ஒளியினால் ஆனதாகும். ஒருவேளை அவன் அத்திரையை அகற்றினால் அவனது படைப்புகளில் எவற்றின் பார்வை அவன் பக்கம் திரும்புமோ அவையனைத்தையும் அவனது திருமுகத்தின் பிரகா...

தஹஜ்ஜத் தொழுகையின் நன்மை

 بسم الله الرحمن الرحيم عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّ ﷺ قَالَ: مَنْ أَتَي فِرَاشَهُ وَهُوَ يَنْوِي أَنْ يَقُومَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فَغَلَبَتْهُ عَيْنَاهُ حَتَّي أَصْبَحَ كُتِبَ لَهُ مَانَوَي وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ رواه النسائي ஒருவர் இரவில் தஹஜ்ஜத் தொழ எண்ணிப் படுத்தார், ஆனால், தூக்கம் மிகைத்ததால் அவரால் எழ முடியவில்லை, சுப்ஹு நேரத்தில் தான் கண் விழித்தார். அவருக்கு அவரது எண்ணத்தின்படி தஹஜ்ஜத் தொழுத நன்மை கிடைத்துவிடும். அவரது தூக்கம் அல்லாஹ்விடமிருந்து அவருக்கு வெகுமதியாகக் கிடைத்துவிட்டது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்:நஸாயீ)

துஆ கண்டிப்பாக ஏற்கப்படும்

 بسم الله الرحمن الرحيم  عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَاعَلَي اْلاَرْضِ مُسْلِمٌ يَدْعُو اللهَ تَعَالَي بِدَعْوَةٍ إِلاَّ آتَاهُ اللهُ إِيَّاهَا أَوْ صَرَفَ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهَا مَالَمْ يَدْعُ بِمَاْثَمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: إِذاً نُكْثِرُ قَالَ: اَللّهُ أَكْثَرُ. رواه الترمذي பூமியில் எந்த முஸ்லிமும் அல்லாஹுதஆலாவிடம் பாவமற்ற, உறவுமுறையைத் துண்டிக்காத காரியங்களுக்காக துஆக்கேட்டால், அல்லாஹுதஆலா  அவருக்கு அவர் கேட்டதையே தந்துவிடுகிறான். அல்லது அந்த துஆவினால் அவருக்கு வர இருந்த சிரமத்தை அவருடைய துஆவுடைய அளவுக்கு நீக்கி விடுகிறான். அல்லது அவருடைய துஆவுக்குச் சமமான கூலியைச் சேமிப்பாக ஆக்கி விடுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அவ்வாறென்றால், (துஆ நிச்சயம் கபூலாகிறது, அல்லது அதற்கு பதிலாக ஏதாவதொன்று கிடைத்துவிடுகிறது என்றால்) நாங்கள் அதிகமாக துஆச் செய்வோம்! என்று ஒருவர் சொன்னார். அல்லாஹுதஆலாவும் மிக அதிகமாகக் கொடுப்பவன்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் உபாதத்துப்னு ஸாமி...

பெற்றோர்களை கவனித்துக் கொள்ளுங்கள்

 بسم الله الرحمن الرحيم  عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، قِيْلَ: مَنْ يَارَسُوْلَ اللهِ؟ قَالَ: مَنْ اَدْرَكَ اَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، اَحَدَهُمَا اَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ. رواه مسلم கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்!'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ், யார் கேவலமடைவான்?'' எனக் கேட்கப்பட்டது. தனது பெற்றோரில் இருவர் அல்லது ஒருவர் முதுமை அடைந்த நிலையில் இருக்க, (அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்வித்து) சுவர்க்கத்தில் நுழையாதவன் கேவலமடையவும்!'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:முஸ்லிம்)

ஜனாஸா தொழுகையின் நன்மை

 بسم الله الرحمن الرحيم  عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ اِيْمَانًا وَاحْتِسَابًا وَكَانَ مَعَهُ حَتَّي يُصَلَّي عَلَيْهَا، وَيُفْرَغَ مِنْ دَفْنِهَا فَاِنَّهُ يَرْجِعُ مِنَ اْلاَجْرِ بِقِيْرَاطَيْنِ كُلُّ قِيْراطٍ مِثْلُ اُحُدٍ، وَمَنْ صَلَّي عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ اَنْ تُدْفَنَ فَاِنَّهُ يَرْجِعُ بِقِيْرَاطٍ. رواه البخاري அல்லாஹுதஆலாவுடைய வாக்குறுதியின் மீது நம்பிக்கை கொண்டவராக வெகுமதி, மற்றும் சன்மானங்கள் மீது ஆர்வமும் கொண்டவராக எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸா உடன் சென்று, ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டு, ஜனாஸாவை அடக்கம் செய்யப்படும்வரை கூடவே இருப்பாரோ, அவர் இரு கீராத் நன்மை பெற்றுத் திரும்புகிறார். ஒவ்வொரு கீராத்தும் உஹது மலைக்குச் சமமாகும். ஒருவர் ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு (அடக்கம் செய்யப்படும் முன்) திரும்பிவிட்டால், அவர் ஒரு கீராத் நன்மை பெற்றுத் திரும்புகிறார்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:புகாரி)

நல்லோர்கள் இருக்கவே அல்லாஹ்வின் தண்டனை வரேமா

 بسم الله الرحمن الرحيم عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍؓ قَالَتْ: قُلْتُ يَا رَسُولَ اللهِﷺ أَفَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ. رواه البخاري ஹஜ்ரத் ஜைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் யாரஸூலல்லாஹ், எங்களில் நல்லோர்கள் இருக்கும் நிலையிலும் நாங்கள் நாசமாகி விடுவோமா?'' என்று வினவினேன், ஆம்!'' தீமைகள் மிகைத்துவிட்டால்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். (நூல்:புகாரி)

அல்லாஹ் மூன்று காரியங்களை வெறுக்கிறான்

 بسم الله الرحمن الرحيم  عَنِ الْمُغِيْرَةِ بْنِ شُعْبَةَؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: اِنَّ اللهَ كَرِهَ لَكُمْ ثَلاَثًا: قِيْلَ وَقَالَ وَاِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ. رواه البخاري உங்களிடம் மூன்று காரியங்களை அல்லாஹுதஆலா வெறுக்கிறான், (பயனற்ற) தேவையில்லாத பேச்சுக்களைப் பேசுவது, பொருளை வீண் விரயம் செய்வது, அதிகமாகக் கேள்விகள் கேட்பது'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஙீரதுப்னு ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:புகாரி)

ஜிப்ரீலே அல்லாஹ்வை பார்த்துள்ளீர்களா

 بسم الله الرحمن الرحيم  عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَيؓ أَنَّ رَسُولُ اللّٰهِؐ قَالَ لِجِبْرِيلَ: هَلْ رَأَيْتَ رَبَّكَ؟ فَانْتَفَضَ جِبْرِيلُ وَقَالَ: يَامُحَمَّدُ! إِنَّ بَيْنِي وَبَيْنَهُ سَبْعِينَ حِجَاباً مِّنْ نُورٍ لَوْدَنَوْتُ مِنْ بَعْضِهَا لَاَحْتَرَقْتُ. رواه البخاري ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம் “ஜிப்ரஈலே! நீர் உமது இரட்சகனைப் பார்த்துள்ளீரா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், இதைக் கேட்டவுடனே ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் நடுநடுங்கினார்கள். “முஹம்மது (ஸல்) அவர்களே! எனக்கும், எனது இரட்சகனுக்குமிடையே ஒளியினாலான எழுபது திரைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றின் அருகில் சென்றாலும் நான் எரிந்துவிடுவேன்’’ என்று ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் கூறினார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸுராரதுப்னு அவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:புகாரி)

வியாபாரியாக வேண்டும் என்று எனக்கு கட்டளையிடப்படவில்லை

 بسم الله الرحمن الرحيم عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ؒ مُرْسَلاً قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أُوحِيَ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ، وَلكِنْ أُوحِيَ إِلَيَّ أَنْ سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّي يَأْتِيَكَ الْيَقِينُ. رواه مشكوة المصابيح செல்வத்தைத் திரட்ட வேண்டும்; வியாபாரியாக ஆகவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்படவில்லை. மாறாக, நீர் உமது இரட்சகனைத் துதித்துக் கொண்டு தொழக் கூடியவர்களுடன் சேர்ந்து இருங்கள். மேலும், தங்களுக்கு மரணம் வரும்வரை உம் இரட்சகனின் வணக்கத்தில், ஈடுபட்டிருப்பீராக' என்றே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜூபைரிப்னு நுஃபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:மிஷ்காதுல் மஸாபீஹ்)

குர்ஆனை கற்றவரின் மகிமை

 بسم الله الرحمن الرحيم  عَنْ بُرَيْدَةَ اْلاَسْلَمِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ الْقُرْآنَ وَتَعَلَّمَهُ وَعَمِلَ بِهِ أُلْبِسَ يَوْمَ الْقِيَامَةِ تَاجاً مِنْ نُورٍ ضَوْؤُهُ مِثْلُ ضَوْءِ الشَّمْسِ وَيُكْسَي وَالِدَيْهِ حُلَّتَانِ لاَ يَقُومُ بِهِمَا الدُّنْيَا فَيَقُولاَنِ بِمَا كُسِينَا هذَا؟ فَيُقَالُ بِأَخْذِ وَلَدِكُمَا الْقُرْآنَ. رواه الحاكم குர்ஆனை ஓதி அதைக் கற்று அதன் படி செயல்படுபவருக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று ஒளியால் ஆன கிரீடம் அணிவிக்கப்படும், அதன் ஒளி சூரியனைப் போன்று இருக்கும், முழு உலகமும் நிகராக முடியாத இரு ஆடைகள் அவருடைய பெற்றோருக்கு அணிவிக்கப்படும், இந்த ஆடைகள் எங்களுக்கு எதன் காரணமாக அணிவிக்கப்படுகின்றன?'' என்று அவர்கள் கேட்பார்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் குர்ஆனை கற்றுக் கொடுத்ததற்குப் பகரமாக!'' என்று பதில் கூறப்படும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் புரைதா அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்)

Perfume business idea

 Perfume business ஆரம்பிக்க நினைப்பது நல்லது 👍. இது creative + branding + marketing அடிப்படையில் வெற்றி பெறும் business. ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான steps-ஐ எளிமையாக சொல்கிறேன்: --- 1. Research & Planning Perfume types: Attar, Eau de Parfum (EDP), Eau de Toilette (EDT), Body mists, Roll-on போன்றவற்றில் எந்த segment-ல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கவும். Target audience: ஆண்கள்/பெண்கள்/யூனிசெக்ஸ், premium customers அல்லது budget buyers? Competitors analysis: உள்ளூர் மற்றும் ஆன்லைன் perfume brands-ஐ ஆய்வு செய்யவும். --- 2. Product Development Fragrance Oils வாங்குதல் (essential oils, aroma chemicals). Formulation: Alcohol base / Oil base + Fragrance oil mix ratio. Lab அல்லது small-scale blending setup தேவை. Quality & skin-safety test செய்ய வேண்டும். --- 3. Branding Unique brand name. Bottle design & packaging (இதுவே அதிகம் கவரும் point). Logo & label printing. --- 4. Legal & Certification Business registration (proprietorship/LLP/Pvt Ltd). GST registration. L...

Lungi business idea

 சூப்பரான ஐடியா 👍. லுங்கி (lungi) business-க்கு stable demand + regional brand loyalty இரண்டும் இருக்கும். இதை ஆரம்பிக்க step by step breakdown கொடுக்கிறேன்: --- 1. Research & Planning Market Study: உங்கள் target area ( Tamil Nadu , Kerala , Andhra , Karnataka , Bengal , Bihar போன்ற இடங்கள்) – லுங்கி அதிகமாக விற்பனை ஆகும். Customer Segment: Low-cost daily wear Premium branded (like Siyaram , Atlas , Dhrona போன்ற brands) Fancy printed lungis (youth & export market). Competitors analysis: உள்ளூர் wholesale brands-ஐ பாருங்கள். --- 2. Business Model Options 1. Trading / Retail → Local wholesale market-இல் வாங்கி retail-ஆ sell பண்ணலாம். (Low investment). 2. Wholesale Distribution → Mills / manufacturers-இடம் direct-ஆ வாங்கி, பிற retailers-க்கு supply பண்ணலாம். 3. Own Brand → Powerloom / Handloom -இடம் இருந்து bulk-ஆ வாங்கி உங்கள் பெயரில் packing செய்து market பண்ணலாம். 4. Manufacturing Unit → Looms (powerloom/handloom) வைத்து direct-ஆ production. (High investment). --- 3. Set...

Islamic book store

 மிக நன்று 💫 நீங்கள் இஸ்லாமிய புத்தகக் கடை (Islamic Book Store) தொடங்க விரும்புகிறீர்கள் என்றால் — அது ஒரு நல்ல நற்பணி (halal & barakah-filled business) ஆகும். இப்போ நாம அதை தெளிவாக பார்ப்போம் 👇 --- 🕌 இஸ்லாமிய புத்தகக் கடை தொடங்க செலவு விவரம் 🔹 1. சிறிய அளவிலான கடை (Small Scale – 100–150 sq.ft) பொருள் மதிப்பீட்டு செலவு (₹) கடை வாடகை ₹5,000 – ₹10,000 / மாதம் ரேக், அலமாரி, மேஜை, நாற்காலி ₹10,000 – ₹20,000 ஆரம்ப ஸ்டாக் (குர்ஆன், ஹதீஸ், துஆ புத்தகங்கள், பிள்ளைகளுக்கான புத்தகங்கள்) ₹40,000 – ₹70,000 அலங்காரம், பெயர் பலகை ₹5,000 – ₹10,000 பில் மெஷின் / கணினி (விருப்பம்) ₹10,000 மொத்தம் ₹70,000 – ₹1.2 லட்சம் --- 🔹 2. நடுத்தர அளவிலான கடை (Medium Scale – 200–300 sq.ft) பொருள் மதிப்பீட்டு செலவு (₹) வாடகை ₹10,000 – ₹20,000 / மாதம் முழு இன்டீரியர், ரேக், அலங்காரம் ₹30,000 – ₹50,000 புத்தக ஸ்டாக் (பல வகைகள் – தமிழ், ஆங்கிலம், உருது) ₹1.5 – ₹2.5 லட்சம் குர்ஆன், துஆ கார்டு, இஸ்லாமிய சுவர் கலை (wall frames), caps, tasbeeh , perfumes , etc. ₹50,000 – ₹1 லட்சம் மொத்த...

புத்தகக் கடை ஆரம்பிக்க எவ்வளவு செலவாகும்

 புத்தகக் கடை (Book Store) தொடங்கும் செலவு உங்கள் திட்ட அளவின் (small / medium / large) மற்றும் இடத்தின் (உதா: நகரம், சிறு ஊர், பஜார் பகுதி) அடிப்படையில் மாறும். கீழே ஒரு தெளிவான கணக்கை கொடுக்கிறேன் 👇 📘 1. சிறிய அளவிலான புத்தகக் கடை (Small Book Store) > பள்ளி, கல்லூரி அருகில் அல்லது சிறிய மார்க்கெட்டில் தொடங்குபவர்கள் பொருள் மதிப்பீட்டு செலவு (₹) கடை வாடகை (100–150 sq.ft) ₹5,000 – ₹10,000 / மாதம் அலமாரி, ரேக், டேபிள், நாற்காலி ₹15,000 – ₹25,000 ஆரம்ப புத்தக ஸ்டாக் ₹50,000 – ₹1,00,000 பில் மெஷின் / POS / கணினி ₹10,000 – ₹20,000 பெயர்ப் பலகை & அலங்காரம் ₹5,000 – ₹10,000 மொத்தம் (அணுகுமுறை) ₹85,000 – ₹1.6 லட்சம் 📗 2. நடுத்தர அளவிலான புத்தகக் கடை (Medium Store) > நகரங்களில், கல்வி மையங்கள் அருகில் தொடங்குபவர்கள் பொருள் மதிப்பீட்டு செலவு (₹) கடை வாடகை (200–400 sq.ft) ₹15,000 – ₹30,000 / மாதம் உட்புற அலங்காரம் & ரேக்குகள் ₹40,000 – ₹80,000 புத்தக ஸ்டாக் ₹2 – ₹3 லட்சம் கணினி / பில் சிஸ்டம் / Software ₹30,000 – ₹50,000 அனுமதி, GST, பதிவு ₹10,000 –...

முயற்சியில் வெற்றி பெற

 முயற்சியில் வெற்றி பெறுவது சாதாரணமாக திறமைவாலோ அல்லது அதிரடி உழைப்பினாலோ கிடையாது. அது ஒரு தீர்மானமும், திட்டமும், மனநிலையும்தான். 😌💪 நான் உனக்கு Step-by-Step முறையில் சொல்லி தருகிறேன். --- 1️⃣ தீர்மானம் மற்றும் இலக்கு வெற்றி என்றால் என்ன? உனக்கு தெளிவாகக் கண்டு கொள்ள வேண்டும் இலக்கை குறிப்பாக எழுதுங்கள் உதாரணம்: “மாதம் ₹50,000 சம்பாதிக்க வேண்டும்” இலக்கு சிறிய பாகங்களாக பிரிக்கவும் உதா: நாளுக்கு 3–4 கடைசி செயல் திட்டம் --- 2️⃣ தினசரி முயற்சி (Consistency) வெற்றி நாளுக்கு நாள் முயற்சியில் இருக்கிறது ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய முன்னேற்றம் செய்ய வேண்டும் விடுபடாதே! சில நாள் தோல்வி வந்தாலும் தொடருங்கள் --- 3️⃣ திறன் வளர்ப்பு (Skill Development) வெற்றி பெற, உன் திறமையை வளர்த்துக் கொள் புத்தகம் படிக்க, வீடியோ பார்த்து கற்றுக்கொள்ளவும் உதாரணம்: Marketing , Investment , Handwriting , Coding , Language skills --- 4️⃣ தோல்விகளை கற்றுக்கொள் தோல்வி முயற்சியின் பகுதி தோல்வியை விமர்சனம் செய்யாமல் பாடமாகக் கற்றுக்கொள்ளுங்கள் தொடர்ந்து முயற்சி செய்து மாற்றம் செய்யவும் --- 5️⃣ தன்னம்பிக்கை (Self-...

புத்தகங்கள் வாசிப்போம்

புத்தகங்கள் படிப்பதால் பலவிதமான பயன்கள் ஏற்படுகின்றன. இவை தனிப்பட்ட வளர்ச்சி, அறிவுத்திறன், சமூக திறன் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்த உதவுகின்றன. முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன: --- 1. அறிவு மற்றும் கல்வி வளர்ச்சி புத்தகங்கள் புதிய தகவல்கள், அறிவியல், வரலாறு, கலாச்சாரம், தொழில்நுட்பம் போன்றவற்றைப் பகிர்கின்றன. வித்தியாசமான பார்வைகள் மற்றும் யோசனைகளைக் கற்றுக்கொள்ள உதவுகின்றன. பொதுநோக்கமும், தீர்மானக் கருத்துகளும் மேம்படுகின்றன. 2. மனநிலை மற்றும் மூளை வளர்ச்சி மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நினைவாற்றல் (Memory) மற்றும் கவனக் கூடுதல் திறனை (Concentration) மேம்படுத்துகிறது. பிரச்சினைகளை தீர்க்கும் திறன் அதிகரிக்கிறது. 3. சொற்சொல்லின் மேம்பாடு புதிய சொற்கள் மற்றும் வாக்கியங்களை கற்றுக்கொள்ள உதவும். மொழி திறனை உயர்த்துகிறது. எழுதும் திறனையும், பேசும் திறனையும் மேம்படுத்துகிறது. 4. மனஅமைதி மற்றும் மனநலம் படிப்பது மன அழுத்தத்தை (Stress) குறைக்கும் ஒரு வழியாக உள்ளது. கவலை மற்றும் பதட்டங்களை குறைத்து மனநிலையை அமைதியாக வைத்திருக்கும். 5. பற்பல பார்வைகளுக்கு திறப்பு உலகத்தைப் பு...

ஆரோக்கியமான தூக்கம்

 ஆரோக்கியமான தூக்கம் என்பது உடல் மற்றும் மன நலத்திற்கு மிக முக்கியமானது. கீழே அதன் முக்கியத்துவம் மற்றும் அதை பெற சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன 👇 --- 💤 ஆரோக்கியமான தூக்கத்தின் பயன்கள் 1. மன அமைதி – மன அழுத்தம், பதட்டம் குறையும். 2. நினைவாற்றல் மேம்பாடு – மூளை நல்ல செயல்பாட்டில் இருக்கும். 3. உடல் சுறுசுறுப்பு – அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் இயங்க முடியும். 4. நோய் எதிர்ப்பு சக்தி – உடலின் பாதுகாப்பு சக்தி உயரும். 5. ஹார்மோன் சமநிலை – வளர்ச்சி மற்றும் உடல் மாற்றங்கள் சரியாக நடக்கும். 6. இதய ஆரோக்கியம் – இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். 7. மனச்சோர்வு குறைவு – மனநிலை நிலையாகும். --- 🌙 ஆரோக்கியமான தூக்கம் பெறும் வழிகள் 1. தூக்க நேரம் ஒழுங்காக இருக்க வேண்டும் – தினமும் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கம். 2. மொபைல் / டிவி விலக்கு – படுக்கும் முன் குறைந்தது 30 நிமிடங்கள் பயன்படுத்தாதீர்கள். 3. ஒளி மற்றும் சத்தம் குறைவான சூழல் – அமைதியான, இருண்ட அறை தூக்கத்துக்கு ஏற்றது. 4. காஃபி, டீ, கனமான உணவு தவிர்க்கவும் – இரவு உணவு எளிமையாக இருக்க வேண்டும். 5. தியானம் அல்லது ஆழ்ந்த மூச்சு – ...

சிறந்த காய்கறிகள்

 சரி! 😊 இப்போது சிறந்த மற்றும் ஆரோக்கியமான காய்கறிகள் பற்றிப் பார்க்கலாம். 🌽🥦🥕 --- 1️⃣ மூலிகை / ஹேல்தி காய்கறிகள் (Highly Nutritious Vegetables) காய்கறி முக்கிய ஊட்டச்சத்து பயன் முருங்கைக்கீரை (Drumstick Leaves / Moringa) வைட்டமின் A, C, கல், இரும்பு உடல் சக்தி, இரத்த உற்பத்தி, நோய் எதிர்ப்பு கேரட் (Carrot) வைட்டமின் A, Beta-carotene கண் ஆரோக்கியம், தோல் வலிமை முட்டைகோஸ் (Spinach) இரும்பு, வைட்டமின் K, C எலும்பு வலிமை, இரத்த தயாரிப்பு பீன்ஸ் (Beans) புரதம், நார்ச்சத்து (Fiber) பசையல் கட்டுப்பாடு, ஹார்மோன் சமநிலை ப்ரோக்கொலி (Broccoli) வைட்டமின் C, K, Fiber நோய் எதிர்ப்பு, மார்பு மற்றும் சுயம் காப்பு பீட்ட்ரூட் (Beetroot) வைட்டமின் B, Potassium இரத்த அழுத்தம் குறைப்பு, சக்தி அதிகரிப்பு கத்திரிக்காய் (Tomato) லைகோபீன், வைட்டமின் C இதயம் ஆரோக்கியம், கல்ஜியத்தை பாதுகாக்கும் முள்ளங்கி (Radish) வைட்டமின் C, Fiber ஜீரண சக்தி, உடல் சுத்தம் வெங்காயம் (Onion) Quercetin, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு பசலைக் கீரை (Fenugreek Leaves...

30 நாளில் அறிவியல் கற்கும் முறை

 சரி! 😊 இப்போது உருவாக்குகிறேன் அறிவியல் 30 நாள் படிப்புத் திட்டம் (30-Day Science Learning Plan) 🧪 --- Week 1 – இயற்பியல் (Physics Basics) Day 1: புவி மையம், எடை, காந்தக் காந்தம் (Gravity, Weight, Magnetism) Day 2: இயக்கம் (Motion) – வேகம், தூரம், நேரம் (Speed, Distance, Time) Day 3: விசை (Force) – அழுத்தம், ஈர்ப்பு, வெறுப்பு (Push, Pull, Friction) Day 4: எரிசக்தி (Energy) – கதிர்வீச்சு, வெப்பம், ஒலி (Light, Heat, Sound) Day 5: மின் (Electricity) – மின்சாரம், மின்வலை (Current, Circuit) Day 6: அச்சு விசை மற்றும் இயந்திரம் (Simple Machines – Lever, Pulley) Day 7: Review + சிறிய பழக்கவழக்கப் பரிசோதனை (Small Experiment) --- Week 2 – வேதியியல் (Chemistry Basics) Day 8: மூலக்கூறு மற்றும் மூலக்கூறு அமைப்பு (Elements & Compounds) Day 9: நீர், உப்பு, குளோரைன் போன்ற பொருட்கள் (Common Compounds) Day 10: பொருட்களின் நிலைகள் (States of Matter – Solid, Liquid, Gas) Day 11: கலவை மற்றும் தனியுரு (Mixture & Pure Substance) Day 12: பின் படி மாற்றங்கள் (Physical & Chemical Changes) Day...

அறிவியல்

 சரி! 😊 இப்போது அறிவியல் (Science) பற்றி தெளிவாக விளக்குகிறேன். --- 1️⃣ அறிவியல் என்றால் என்ன? அறிவியல் என்பது உலகம், இயற்கை, உயிர்கள், பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய கண்காணிப்பு, ஆய்வு மற்றும் புரிதலின் முறை ஆகும். இது நம்மை உலகத்தை சரியாக புரிந்துகொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகள் செய்யவும் உதவுகிறது. --- 2️⃣ அறிவியலின் முக்கிய கிளைகள் (a) இயற்பியல் (Physics) பொருட்கள் மற்றும் சக்தி (Matter & Energy) பற்றியது. Examples: கதிர்வீச்சு, இயந்திரங்கள், வாகனங்கள், வானிலை. (b) வேதியியல் (Chemistry) பொருட்களின் அமைப்பு மற்றும் மாற்றங்கள் பற்றியது. Examples: நீர் (H₂O), உப்பு (NaCl), கிண்ணங்கள், மிதவைப் பொருட்கள். (c) உயிரியல் (Biology) உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் மனித உடல் பற்றியது. Examples: செல் (Cell), சஸ்திரி (Organ), விலங்குகள், வனவிலங்கு. (d) பூமியியல் (Earth Science / Geology) பூமி, வானிலை, நிலத்தடி வளங்கள் பற்றியது. Examples: மலைகள், புவி பரப்பு, வானிலை மாற்றங்கள். (e) சூழலியல் (Environmental Science) சுற்றுப்புறம், சுற்றுச்சூழல், இயற்கை தொடர்புகள் பற்றியது. Examples: ...

எண் கணிதம்

 சரி! 😊 இப்போது எண் கணிதம் (Number Mathematics / Arithmetic) பற்றி தெளிவாக விளக்குகிறேன். இது அடிப்படை கணிதத்தின் மிகவும் முக்கிய பகுதி. --- 1️⃣ எண் கணிதம் என்றால் என்ன? எண் கணிதம் என்பது எண்கள் (Numbers) மற்றும் அவற்றின் சேர்க்கை, கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற செயல்களைப் பற்றிய கணிதம். இதன் மூலம் நாம் எண்ணிக்கை, அளவுகள், கணக்குகள், தீர்வுகள் செய்ய கற்றுக்கொள்கிறோம். --- 2️⃣ எண் கணிதத்தின் முக்கிய பகுதிகள் (a) கணக்கீட்டு செயல்கள் (Basic Operations) 1. சேர்க்கை (Addition, +) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை இணைத்தல். உதாரணம்: 5 + 3 = 8 2. கழித்தல் (Subtraction, −) ஒரு எண்ணில் மற்றொன்றை குறைத்தல். உதாரணம்: 9 − 4 = 5 3. பெருக்கல் (Multiplication, ×) ஒரு எண்ணை பலமடங்காக்கல். உதாரணம்: 6 × 3 = 18 4. வகுத்தல் (Division, ÷) ஒரு எண்ணை சமமான பகுதிகளாக பிரித்தல். உதாரணம்: 12 ÷ 4 = 3 --- (b) எண் வகைகள் (Types of Numbers) 1. நூறு எண்கள் (Natural Numbers): 1, 2, 3, 4… 2. பூஜ்யம் (Zero, 0): எண்ணிக்கை ஆரம்பம் 3. முழு எண்கள் (Whole Numbers): 0, 1, 2, 3… 4. முழுமையான எண்கள் (Integers): …−...

வெள்ளை மாளிகை

 வெள்ளை மாளிகை (White House) என்பது — அமெரிக்கா நாட்டின் அதிபர் (President of the United States) அதிகாரப்பூர்வ வசதி மற்றும் அலுவலகம் ஆகும். முக்கிய தகவல்கள்: 1. 🏛️ இடம்: அமெரிக்காவின் தலைநகரான **வாஷிங்டன் D.C.**யில் அமைந்துள்ளது. 2. 🏠 பயன்பாடு: அதிபர் வசிக்கும் வீடு அதிபரின் அலுவலகம் (Office) வெளிநாட்டு தலைவர்களைச் சந்திக்கும் இடம் 3. 🧱 கட்டிடம்: 1792-ல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது 1800-ல் முடிந்தது அப்போதைய அதிபர் ஜான் ஆடம்ஸ் (John Adams) முதலில் இங்கே குடியேறினார். 4. 🎨 பெயரின் காரணம்: கட்டிடம் முழுவதும் வெள்ளை நிறத்தில் பூசப்பட்டிருப்பதால் அதற்கு White House என்று பெயர் வந்தது. 5. 🇺🇸 அரசியல் முக்கியத்துவம்: வெள்ளை மாளிகை என்பது அமெரிக்க அரசாங்கத்தின் ஆட்சியின் அடையாளமாகவும், உலக அரசியலின் முக்கிய மையமாகவும் கருதப்படுகிறது. இப்போது பார்க்கலாம் வெள்ளை மாளிகையின் (White House) உள்ளே உள்ள முக்கிய பகுதிகள் — 🏠 வெள்ளை மாளிகையின் முக்கிய பகுதிகள்: 1. மேற்கு பிரிவு (West Wing) இது அதிபரின் அலுவலக பகுதி. இதில் மிகப் பிரபலமானது 👉 Oval Office — அதிபர் வேலை செய்யும் முக்கிய அறை. இதில்தான...