காரியங்கள் மூன்று
بسم الله الرحمن الرحي
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍؓ عَنِ النَّبِيِّ ﷺ: أَنَّ عِيسَي ابْنَ مَرْيَمَؑ قَالَ: إِنَّمَا اْلأُمُورُ ثَلاَثَةٌ: أَمْرٌ تَبَيَّنَ لَكَ رُشْدُهُ فَاتَّبِعْهُ وَأَمْرٌ تَبَيَّنَ لَكَ غَيُّهُ فَاجْتَنِبْهُ وَأَمْرٌ أُخْتُلِفَ فِيهِ فَرُدَّهُ إِلَي عَالِمِهِ.
رواه الطبراني
காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும், முதலாவது, சத்தியம் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்தது, அதை நீ பின்பற்று, இரண்டாவது, அசத்தியம் என்று உனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்து கொள், மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவரான வழியா? என்று உனக்குத் தெளிவாகத் தெரியாதது, அதை அறிந்தவர்களிடம், (ஆலிம்களிடம்) கேட்டுத் தெரிந்துகொள்!'' என்று ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: தப்ரானீ)
Comments
Post a Comment