பெற்றோர்களை கவனித்துக் கொள்ளுங்கள்

 بسم الله الرحمن الرحيم 


عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، قِيْلَ: مَنْ يَارَسُوْلَ اللهِ؟ قَالَ: مَنْ اَدْرَكَ اَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، اَحَدَهُمَا اَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ.

رواه مسلم


கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்!'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, யாரஸூலல்லாஹ், யார் கேவலமடைவான்?'' எனக் கேட்கப்பட்டது. தனது பெற்றோரில் இருவர் அல்லது ஒருவர் முதுமை அடைந்த நிலையில் இருக்க, (அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்வித்து) சுவர்க்கத்தில் நுழையாதவன் கேவலமடையவும்!'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல்:முஸ்லிம்)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்